உண்மையை அறியாதவர் நம்மை ஏளனம் செய்தார்கள்
உறவாய் இருந்தவர்கள் எம்மை பைத்தியம் என்றார்கள்
யாருக்கு புரியும்???
உன்னதமான காதல் நமக்கிடையில் என்று???
கண்களில் கண்ணீர் வடிய நீ விலகி செல்கிறாய். .
கல் உள்ளத்தாரின் பழியிலிருந்து -என் வாழ்வை காக்க. !
ஆனால். .
உன் கலங்கிய விழிகளை கண்ட பின்னும்
உள்ளத்தில் அமைதி வருமா எனக்கு. !
No comments:
Post a Comment
Thank You...