Tuesday 12 February 2013

வெற்றி

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்
வெற்றி இல்லை....
அதை விட்டுவிடும்
எண்ணத்தில் நானுமில்லை.
முடிகோதும் உன்
விரல்களை தேடியே
இங்குமங்குமாய் தலைமுடி
அலைகிறதே தவிர
கடற்கரை காற்றால் அல்ல!

If u agree like& share this :p :p

Disease Name : LOVE
Name of patients : LOVERS
Disease attacking age : can't predict bt
mostly 15 to 29.
Disease spreading areas :
Temples,schools,collage,busstops, FACEBOOK.
Disease symptoms : Avoiding frnds, always mobile or FB la kadala potufying.
Reasons for vulnerability :
CHATTING,MEETING,TALKING,FACEBOOK,ETC,.
National day : FEB 14 ♥
Inspiring ingredients : Movies,friends,
Villans : parents,money,cast etc
Coctors : Register office,temples, etc,.
Treatment : marriage -_-

சந்தோஷம் ....

விட்டு கொடுத்து போவதும் & மன்னிப்பதும் தான் வாழ்க்கையில் உண்மையான சந்தோஷம் ....
இப்படி நான் இருந்ததால்தான் என்னை முட்டாளாக்கி விட்டு சென்றாயோ...?

வார்த்தைகள் இல்லையடி உன்னை வெட்கத்தை வர்ணிக்க!!!

ஒருநாள் உன்னிடம்
நீ சிரித்தால் அழகாக இருக்கிறாய்!!!... என்றேன்
"வெட்கப்பட்டாய் நீ"

சிரிக்காமல் இருந்தால் இன்னும் அழகாய் இருப்பாய்!!!.. என்றேன்.
இமைகளை சுருக்கி.. இதழ்களை கடித்து..
பார்த்தியே ஒரு பார்வை!!!

அடிப்போடி...
என் தமிழ் அன்னையிடம்
வார்த்தைகள் இல்லையடி
உன்னை வெட்கத்தை வர்ணிக்க!!!

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள் என்பதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எட்டு:

1. ரிமோட் கண்ட்ரோல் என்பது ஆண்களுக்கு ஒரு விதமான சக்தி தருகிறது. 'நான்தான் குடும்பத் தலைவன். எனக்குக் கீழ்ப்படிந்துதான் டி.வி. உள்பட எல்லாரும் இயங்க வேண்டும்' என்கிற ஆணாதிக்கச் செயல் என்கிறார்கள்.

2. ஒரு மனைவியின் கூற்றின்படி... 'என் கணவரால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. ரிமோட் கண்ட்ரோலை இம்சை செய்கிறார்.'

3. ஆண்களின் ஆதிகால வேட்டையாடும் குணத்தின் நவீன வடிவம் இது. கையில் ரிமோட் வைத்திருக்கும் ஆண் சுவாரஸ்யமான இரைகளைத் தேடும் வேட்டை மிருகம்.

4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.

5. எப்போதுமே ஆண்களுக்குக் கொஞ்சம் அலையும் ஆசையும், இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கும் ஆசையும் உண்டு. 'இதைப் பார்த்தாகிவிட்டதே... வேறு எதாவது கிடைக்கிறதா பார்ப்போம்' என்கிற நப்பாசை.

6. ஒரு எலி, பூனை, நாய் போல பாவ்லாவியன் ரிஃப்ளக்ஸாக (Pavlovian Reflex) பட்டனை அழுத்தும்போதெல்லாம் சந்தோஷம் கிடைத்தால் அதிகம் சேனல் மாற்றமாட்டார்கள். ஆனால், அப்படிக் கிடைப்பதில்லை. அதனால் சந்தோஷத்தைத் தேடி இன்னும் இன்னும் தாவல்.

7. ரிமோட் கண்ட்ரோல் என்பது, ஒரு கணவன் தன் மனைவியைச் சுலபமாக வெறுப்பேற்றுவதற்கான சாதனம்.

8. ஒரு மனைவி எழுதியிருந்தார் - 'என் கணவனுக்கு பக்கவாதம் வந்து மெள்ள மெள்ள செயலிழந்து கொண்டிருந்தார். கடைசிவரை அவரால் தன்னிச்சையாகச் செய்ய முடிந்த காரியம் - ஒரு பென்சிலை வாயில் வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் ரிமோட்டின் பட்டனை அமுக்குவதே. அந்தக் காரியம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும் இழந்த பின் அவர் இறந்துபோனார்.'

பகுத்தறிவு என்றால் என்ன?


என்ன ஏது என்று புரியாவிட்டால், அதை எதிர்த்து போராடுவது

அழுக்கு தெரியாமல் இருக்க கறுப்பு சட்டை அணிவது

தெரு முனைகளில் கூட்டம் போட்டு அசிங்கமாக பேசுவது

பிடிக்காதவர்களை நடுதெருவில் வைத்து செருப்பு விளக்கமாறு காட்டுவது

கடவுள் இல்லை என்று சாமி சிலைக்கு செருப்பு மாலை போடுவது

அதே சாமி சிலைக்கு பூஜை செய்ய உரிமை கேட்பது

பறவைகளின் கக்கூஸை பகுத்தறிவு சிலை என்பது

வருடம் ஒருமுறை அந்த கக்கூஸுக்கு மாலை போடுவது

அந்த கக்கூஸை வணங்குவது

இவர்கள் மட்டுமே அதை கழுவ உரிமை வேண்டுவது

சண்டைக்கு வராதவர்களிடம் வெட்டி வீரத்தை காட்டுவது

குல்லா போட்டவர்களுக்கு சலாம் போடுவது

வசை வார்த்தைகளை கொண்டு புத்தகம் எழுதுவது

கோவணத்தில் கடவுள் இருக்கிறாரா என்று தேடுவது

ஈழத்தை பற்றி இந்தியாவில் பேசுவது

கறுப்பு வெள்ளையில் போஸ்டர் அடிப்பது

கோயில் கருவறைக்குள் நுழைந்துவிட்டு வெற்றி என்பது

அடிக்கடி தீக்குளித்து உயிருடன் இருப்பது

நிற்க்கும் ரயிலின் முன் பாய்ந்து வீரம் காட்டுவது

தமிழ்நாட்டு கற்பை காப்பாற்றுவது

கற்பை காப்பாற்ற வேட்டியை தூக்குவது

தூக்கிய வேட்டியுடன் போய் சினிமா நடிகையை மிரட்டுவது

பகுத்தறிவுள்ள மெகா சீரியலுக்கு விளக்கு பிடிப்பது

கற்பை போற்றி பாதுகாக்கும் டிவிக்கு குடை பிடிப்பது

ரோடு போடும் தாரை சுவற்றில் அடிப்பது

இவர்களின் பேச்சை கேட்பவர்களையும் வெங்காயமென்பது

மொத்தத்தில் பெரியாரின் பேரை கெடுத்து அவர் மீதான் மதிப்பை உடைத்து குட்டிசுவராக்குவது - பகுத்தறிவு

சாமி இல்லைன்னு சொல்லுறியா. சரி இல்லைன்னு வச்சிக்கோ. எதுக்கு செருப்பு மாலை போட்டு உன் கீழ்தர புத்தியை காட்டுற. மனசு எப்படியோ அது தான் வெளியவும் வரும். காசு மாலை போடுறவன் பணக்காரன். பூமாலை போடுறவன் மரியாதையானவன். செருப்பு மாலை போடுறவன் செருப்புக்கு சமானம் தான்.

வேதம் புராணம் எல்லாம் பொய். எல்லாம் கதை. இருந்துட்டு போகுது. நீ படிக்காதே. உனக்கு புரியாட்டி அதை போட்டு ஏன் எரிக்கிறே? அடுத்தவனுக்கு புரியுதேன்னு உனக்கு ஏன் வயிறு எரியுது? வேதம் படிச்சவன் அவன் வேலையை பார்த்துட்டி போனா, நீ ஏன் அவன் பின்னாடி வேட்டியை தூக்கிட்டு போற? உனக்கு வேலை இல்லையா

சிலையை கழுவி சந்தனம் பூசினா தப்பா?. தப்பு தான். பகுத்தறிவோட செருப்பு மாலை போட்டு சாணியை பூசி இருந்தா மனுஷ குணம்னு சொல்லி இருப்பாங்க. பாவம் மரியாதை செய்ய தெரியாம சந்தனம் பூசிட்டாங்க.

காதல்

உண்மையை அறியாதவர் நம்மை ஏளனம் செய்தார்கள்
உறவாய் இருந்தவர்கள் எம்மை பைத்தியம் என்றார்கள்
யாருக்கு புரியும்???
உன்னதமான காதல் நமக்கிடையில் என்று???
கண்களில் கண்ணீர் வடிய நீ விலகி செல்கிறாய். .
கல் உள்ளத்தாரின் பழியிலிருந்து -என் வாழ்வை காக்க. !
ஆனால். .
உன் கலங்கிய விழிகளை கண்ட பின்னும்
உள்ளத்தில் அமைதி வருமா எனக்கு. !