Saturday 25 August 2012

I feel no pain, I'm left alone, My heart is bleeding, my heart is torn, I wake up sad, knowing you are not by my side, Now I'm just waiting some place to hide...
பிருத்வி ஏவுகணை வெற்றிகர சோதனை!
##
யாரு கண்டா ? தலைமை கணக்கு அதிகாரி ஆய்வு செய்தால் அந்த வண்டவாலமும் வெளியே வரும் ?
கருவறைக்குள்
என்னை
சிறையடைப்புச்
செய்தவளே..

இருட்டறைக்குள்
எத்தனைநாள்
எனை பூட்டி வைப்பாய்..?

ஆனால் என்ன ஆச்சர்யம்..!
மூச்சு முட்டவில்லையே..!

புரிந்துவிட்டது-எனக்கு
நீ தந்தது
பாசம் மட்டுமல்ல..
உனது சுவாசமும்தான்..

உன்னை பத்து மாதம்
கடந்து பார்க்க
பொறுமையில்லை..
அதனால்தான்
வந்துவிட்டேன்
எட்டே மாதங்களில்..

வந்து பார்த்த
பின்புதான்
நொந்துகொண்டேன்..
சிரிக்கவேண்டிய
உன் முகத்தில்
ஏனோ வலிகலந்த
வேதனையின் ரேகை..

உன் வயிற்றில்கூட
தையல்ரேகை..

பதறுகிறதென்
பிஞ்சு மனம்..

என் அழுகை சத்தம்
கேட்கிறதா அம்மா உனக்கு..?

இது பால்கேட்டு அழும்
பசியழுகையல்ல..!

உன்னை
வேதனைப்படுத்தி
குறையாய்
பிறந்ததில் வந்த
குற்ற உணர்வழுகை..


இறைவா......
அறியாமல்
நான்செய்த பாவம்
போக்க
ஒரு
சந்தர்ப்பம்கொடு..

நான்
வேண்டுமானால்
திரும்பவும் கருவறை
சென்று
இருமாதம் கழித்து
வருகிறேன்..

- குறைபிரசவக் குழந்தை.

இத்தகவலை முடிந்தவரை எல்லோர்க்கும் Share செய்யவும் —....

.ஈழ நாடு என்பதை பற்றி பேசும் போது,..

சில நண்பர்கள் சிங்களன் வசிக்கும் இலங்கையில் தமிழன் குடியேறி அவர்களின் நாட்டில் சிறந்தவர்களாக மாறியிருப்பதால் சிங்களுனுக்கு ஏற்பட்ட ஞாயமான கோபம் என்று தவறாக எண்ணுகிறார்கள்... உண்மையில் இலங்கை நமது தேசம்,..


நம் மன்னர்களும், மக்களும் இருந்த பூமி,.. முடிந்தளவு இந்த செய்தியை பகிருங்கள்(Share) செய்யுங்கள்

இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. நாம் பூர்வ குடி மக்கள்.

Let's spread peace

Let's spread peace !!!
Creativity with source
hat's off to u sisters

Lovely Lines

I'm Still The Same,
I'm Still In Love With You♥
I'm Still Here Waiting For You..
I Don't Know Your Reasons,
I Don't Why You Walked Away From Me♥
All I Can Say Is I Still Love You..

U.S. Consulate General Chennai


Indian-American astronaut Sunita Williams, who joined us in Coimbatore this year, wishes India "a very happy Independence Day." She put the Indian flag on display aboard the International Space Station and said in a message, "India is a wonderful country and I am very proud to be a part of India." — with Yatindra Nirgun and 49 others.

7 мσѕт вєαυтιƒυl ρяσмιѕєѕ тнαт єνєяуσηє

‎7 мσѕт вєαυтιƒυl ρяσмιѕєѕ тнαт єνєяуσηє
ωαηтѕ ƒяσм α Lσνєя ....♥♥ Ι. ι αм ∂αιlу gσιηg тσ ωιѕн уσυ gσσ∂ мσяηιηg...!! 2. ι ωιll тαкє cαяє σƒ συя ƒαмιlιєѕ...!! Э....
உனக்கான
என் காத்திருப்புகளையும்
கவிதையாக்குகின்றன...

JAI HIND JAI BHARAT

True Indian Map.
Please don't like this.
But share this till it reaches to Government.


How Many Likes For His Spirit .. ???? Hats Off To his Paint ..!!
♥ Share This Picture and Inspire ♥

பவர் கட் எதிரொலி...இவரின் கடமை உணர்ச்சிக்கு லைக் போடுங்க..


SHARE THIS PICTURE ON YOUR Face Book IF YOU ARE A PROUD INDIAN !!!

Indian Army personnel in Sikkim, helping flood victims... lying on ropes tied over river, they made a bridge on their own bodies on which people crossed the river.
Salute to the Indian Army !!! Jai Hind !!!

Interview


Interviewer: There are 50 bricks on an aeroplane.

If u drop 1 outside. How many are left?

Applicant: That's easy, 49.

Interviewer: What are the three steps to put an elephant into a fridge?

Applicant: Open the fridge.
Put the elephant in.
Close the fridge.

Interviewer: What are the four steps to put a deer into the fridge?

Applicant: Open the fridge.
Take the elephant out.
Put the deer in.
Close the fridge.

Interviewer: It's lion's birthday, all animals are there except one, why?

Applicant: Because the deer is in the fridge.

Interviewer: How does an old woman cross a swamp filled with crocodiles?

Applicant: She just crosses it because the crocodiles are at the lion's birthday.

Interviewer: Last question.
In the end the old lady still died. Why?

Applicant: Er....I guess she drowned?

Interviewer: No! She was hit by the brick fallen frm the aeroplane. You may leave now :@


மடிந்து விட்டதா மனிதாபிமானம்: மூதாட்டியை தவிக்க விட்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்




வெயில் தாங்காமல் சுருண்டு விழுந்த மூதாட்டியை மீட்டு செல்ல வந்த, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை அனாதையாக விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுருண்டு விழுந்தார்:

காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதியில், நேற்று பகல் 12 மணிக்கு நடந்து சென்ற மூதாட்டி, வெயில் தாங்க முடியாமல் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த வியாபாரி ஒருவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. வெயிலில் சுருண்டு கிடந்த மூதாட்டியின், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ஆகியவற்றை ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் பரிசோதித்தனர். பரிசோதனை முடிவை சென்னை திருவல்லிக்கேணி தலைமை அலுவலகத்தில் உள்ள மருத்துவருக்கு தெரிவித்தனர்.

உத்தரவு:

அவர், ""மூதாட்டியை மருத்துவமனையில் சேர்க்க, யாராவது உடன் வருவதாக இருந்தால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள், இல்லை என்றால் அங்கேயே விட்டுச் செல்லுங்கள்' எனக் கூறியுள்ளார். அதன்படி ஊழியர்கள், அருகில் இருந்தவர்களிடம் ""இவரை மருத்துவமனையில் சேர்க்க யாராவது உடன் வருகிறீர்களா,'' எனக் கேட்டனர். பொதுமக்கள் யாரும் முன் வரவில்லை. உடனே ஊழியர்கள் ஆம்புலன்சை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். இரக்க குணம் படைத்த சிலர், மூதாட்டியை தூக்கி, நிழலில் படுக்க வைத்தனர். பின், தேநீர், பிஸ்கட் வாங்கி கொடுத்து விட்டு சென்றனர். சில நிமிடங்களுக்கு பிறகு, மூதாட்டி சுய நினைவுக்கு வந்தார். வயதான ஒரு பெண்மணியை நிர்கதியாய் விட்டு விட்டு சென்ற, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.

Hw is It?

THINK : atha ponnu ok vanaa figuraa ah first think pannu...
IDEA : epadii impress pandarthuu...
TRY : Chummaa oru thadava paesi parugaa...
DO : avalukuu enna pidikumaa atha mattuu seigaa..
DO AGAIN : propose panna try pannu annaa propose pannathaa...
AND AGAIN : Nee love pandrathaa avaluku theriyaa paduthuu
KEEP ON DOING : Vida muyarchii vishvaroopaa veetri.....

neega evolaa panna pirakuu uga kita pesanaa,sirichaa goyaala nee anthaa ponnaa correct panitaa machii.....


#epoo neega enthaa stage la erukigaa nu sollugaa...
THINK : atha ponnu ok vanaa figuraa ah first think pannu...
IDEA : epadii impress pandarthuu...
TRY : Chummaa oru thadava paesi parugaa...
DO : avalukuu enna pidikumaa atha mattuu seigaa..
DO AGAIN : propose panna try pannu annaa propose pannathaa...
AND AGAIN : Nee love pandrathaa avaluku theriyaa paduthuu
KEEP ON DOING : Vida muyarchii vishvaroopaa veetri.....

neega evolaa panna pirakuu uga kita pesanaa,sirichaa goyaala nee anthaa ponnaa correct panitaa machii.....


#epoo neega enthaa stage la erukigaa nu sollugaa...

Saturday 18 August 2012

Did You Know : ----------------


Chickpeas are a great addition to salads and dips. These legumes can also help to lower cholesterol levels.Chickpeas contain phytochemicals called saponins, which can act as antioxidants. Chick peas can help to lower cholesterol levels and are also a good source of protein and folate.One serving of chick peas is 105g. They can be used in soups, salads or casseroles, or they can be puréed.Dried chickpeas must be soaked overnight before cooking.

Nutritional values
Calories 121
Fibre 4,3g
Protein 8,4g
Folate 54mcg
Per 100g

RaJa


ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!!

ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன.இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.

இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன.

இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர்.டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.

நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர்.அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர்.அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.

உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.

உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.

இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. நாம் இன்று வாழும் வாழ்க்கையால், எவ்வளவு மரங்களை அழித்து கொண்டிருக்கின்றோம், அதன் மூலம் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்துவதற்காக, பகிர்ந்து கொள்ளப்பட்டது.