Sunday 30 December 2012

A girl's thought .........♥ (Dedicated to girls)



Marriage is an important phase of live for everyone but for a girl it's the most amazing decision of her life...♥

A girl dreams & wishes for his life partner.....♥

I want a hubby who would hold my hand in lines at the mall...Or while crossing roads..So that I feel protected ♥

I Want someone who would sing to me at eandom moments :)♥

Someone who would respect my maturity & love my innocence too.♥

Someone who would bet with me on kisses.. & let me win :)♥

Someone who would let me fulfill my responsibility smtowards my mum dad & would love my family like his own ♥

I want a guy who will accept me with love & make me feel a part of his family♥

Someone who I could share my fears, my laughs, my smile & my tears. ♥

Someone who would not get angry over my mistakes instead scold me like my mother & then help me to learn doing that thing again.♥

But mostly, someone who would be loyal to men& will always be the reason for my smile ♥

And I promise to such a guy... I would always prove his trust eight....I would be his family....
And I would love & respect his parents like my own mom dad :) ♥
A girl's thought .........♥ (Dedicated to girls)

Marriage is an important phase of live for everyone but for a girl it's the most amazing decision of her life...♥

A girl dreams & wishes for his life partner.....♥ 

I want a hubby who would hold my hand in lines at the mall...Or while crossing roads..So that I feel protected ♥

I Want someone who would sing to me at eandom moments :)♥

Someone who would respect my maturity & love my innocence too.♥

Someone who would bet with me on kisses.. & let me win :)♥

Someone who would let me fulfill my responsibility smtowards my mum dad & would love my family like his own ♥ 

I want a guy who will accept me with love & make me feel a part of his family♥

Someone who I could share my fears, my laughs, my smile & my tears. ♥

Someone who would not get angry over my mistakes instead scold me like my mother & then help me to learn doing that thing again.♥

But mostly, someone who would be loyal to men& will always be the reason for my smile ♥

And I promise to such a guy... I would always prove his trust eight....I would be his family....
And I would love & respect his parents like my own mom dad :) ♥

காதல்


யார்
மீதும்
தவறில்லை.....

யார்
மீதும்
நியாயம்
இல்லை.....

ஆனாலும்
இருவரும்
தண்டனையாக
ஆயுள்
கைதியாகினோம்.....காதல்
விலங்கிட்டு.....!!

Saturday 15 December 2012

அண்டப் புளுகு ஐயா...

அண்டப் புளுகு ஐயா...
ஆகாச புளுகு அம்மா!

எம்.ஜி.ஆர். சமாதி முன்பாக, கோடிகளைக் கொட்டி இரட்டை இலை சின்னத்தை வடிவமைத்து, அரக்கப் பறக்க திறந்தும் வைத்துவிட்டார் ஜெயலலிதா. 'அரசுப் பணத்தில் ஒரு கட்சியின் சின்னத்தை அமைக்கக் கூடாது' எனறு தி.மு.க. போட்டிருக்கும் வழக்கு, உயர் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. 'அது இரட்டை இலை அல்ல... கிரேக்க குதிரையின் இறகு' என்று கொஞ்சம்கூட நாகூசாமல் நீதிமன்றத்தில் பொய் பேசியிருக்கிறார் தமிழக அரசின் வழக்கறிஞர்.

'கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை' என்பது போல... ஊருக்கே தெரியும் அது இரட்டை இலைதான் என்று. அப்படியிருந்தும் தமிழக அரசின் பிரதிநிதியாக நீதிமன்றத்தில் இப்படி அநியாயத்துக்கும் பொய்யுரைத்திருப்பது... எந்த அளவுக்கு சரி!

ஆட்சியாளர்களுக்கு பொய் பேசுவதற்கு எப்போதுமே வாய் கூசுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால், நீதிமன்றத்தில்... அதுவும் ஊருக்கே தெரிந்த ஒரு விஷயத்தில் நாகூசாமல் பொய் கூறுகிறார்கள்.

இப்படித்தான், தி.மு.க. ஆட்சியில் அண்ணா சமாதியில் உதய சூரியன் சின்னத்தைப் பதித்துள்ளனர். இதைப் பற்றி கேட்டதற்கு, 'அது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் செய்தது. எனக்குத் தெரியாது' என்பது போல பதில் தந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

நாட்டில் மக்களுக்கு தேவையான அதி அத்தியாவசியமான விஷயங்களுக்கு செலவிட பணம் இல்லை. ஆனால், இப்படி சமாதிகளுக்கு அள்ளிக் கொட்டுகிறார்கள். அதைப் பற்றி கேட்டால்... மாற்றி மாற்றி புளுகுகிறார்கள்.
ம்... ஐயா, அண்டப் புளுகு என்றால்... அம்மாவோ ஆகாச புளுகு என்பதாக இருக்கிறார்.

ம்... இப்படிப்பட்டவர்கள்தான் மாற்றி மாற்றி நம்மை ஆள்கிறார்கள் என்று நினைக்கும்போது... 'நாண்டுகிட்டு செத்துடலாம்னுதான் தோணுது' ஆனா, இதைப் பத்தி எழுதுறதுக்காவது... கொஞ்சம் உசுரோட இருக்கலாம்னு உள் மனசு சொல்லுது.
சத்தியமா நான் பொய் சொல்லலீங்கோ!

-ஜூனியர் கோவணாண்டி

அறியாமை

இந்துக் கடவுள்களுக்கு கற்பனை வடிவம் கொடுத்தவன் பார்ப்பான். அதை உருவாக்கியவன் சிற்பி. கோயிலுக்குள் வைத்தவன் பஞ்சமன் (உடல் உழைப்பாளி)

ஆனால், பார்ப்பான் அதிகாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறான். 'நீ கோயிலுக்குள் வராதே', இன்னொருவனை பார்த்து சொல்கிறான். 'நீ வா. ஆனால், கருவறைக்குள் அனுமதி இல்லை.'

இந்த நாட்டாமைத்தனம் இந்திய சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதா? இல்லை! பார்ப்பானே உருவாக்கிய சட்டதிட்டங்கள் மனுசாஸ்திரமாக்கப்பட்டு இன்றும் தாக்கு பிடிக்கிறது என்றால், அது மக்களின் 'அறியாமை'யால் தானே ஒழிய இந்திய சட்டத்தினால் இல்லை.

வரலாற்றில் இன்று TODAY IN HISTORY டிசம்பர் 15



நிகழ்வுகள்

1256 - மொங்கோலியப் பேரரசன் குலாகு கான் அலாமுட் (இன்றைய ஈரானில்) என்ற இடத்தைக் கைப்பற்றி அழித்தான்.
1799 - முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட முதலாவது ஆங்கில செமினறி கொழும்பில் அமைக்கப்பட்டது.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.
1891 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
1905 - அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
1914 - முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது.
1914 - ஜப்பானில் மிட்சுபிஷி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
1941 - பெரும் இன அழிப்பு: உக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாசிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1960 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
1965 - த சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.
1967 - ஒகையோவில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
1970 - சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
1970 - தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் கொல்லப்பட்டனர்.
1978 - மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
1994 - இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.
1995 - ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் "அப்துல் ரவூஃப்" என்பவர் தீக்குளித்து இறந்தார்.
1997 - தஜிகிஸ்தான் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விமானநிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
1997 - தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.
2001 - பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
2006 - கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.

பிறப்புக்கள்

37 - நீரோ மன்னன், ரோமப் பேரரசன் (இ. 68)
1832 - அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (இ. 1923)
1852 - ஹென்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1908)
1936 - சோ. ந. கந்தசாமி, தமிழறிஞர்
1971 - ஜீவ் மில்க்கா சிங், இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர்

இறப்புகள்

1675 - ஜொஹான்னெஸ் வெர்மீர், நெதர்லாந்து நாட்டு ஓவியர் ஆவார் (பி. 1632)
1950 - சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல் தலைவர் (பி. 1875)
1966 - வால்ட் டிஸ்னி, கார்ட்டூன் ஓவியர் (பி. 1901)

Promise

I Promise, I’ll never Leave u.

A little voice of urs makes me feel alive

A little hug of urs makes me feel happy

A little care of urs makes me feel perfect

A little love of urs makes me feel Complete

& a little ignorance of urs kills me inside

I find my reason for living in those moments

Which I have spent in ur care,with u

Now whatever pain I may get

I will never regret loving u.... ♥

♥ காதல் ♥

உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
♥ காதல் ♥

100% True !! Agree ?



12 வருட பள்ளியும்,4 வருட கல்லூரியும் சொல்லி தராத பாடத்தை வேலை தேடும் ஒரு வருட வாழ்க்கை சொல்லி தருகிறது!

A boy’s heart

A boy’s eye is
faster than Google in searching a
beautiful girl in crowd..

But


A boy’s heart is slower than
Governments bus while
proposing a Girl whome he truly loves..

Wonderful Lines

Heeee.e....e..

கண்ணீரோடு...!

வலிக்கும் போதெல்லாம்-என்
உடன் நீ இருந்தாய்
கண்ணீரோடு.....!
இன்று
விலகும் போது-நான்
தனிமையில் நின்றேன்
கண்ணீரோடு...!
 
 
 

What's teenage love?

What's teenage love?
It's staying up late for each other, and barely staying awake in class the next day.
It's passing each other in between classes and stopping to say hi, but ending up running to your next class right before the bell rings.
It's going to the mall, wandering around hand in hand, with a silence that's comfortable.
it's watching a movie in the theaters with his arm slowly creeping onto your shoulders and resting your head in his arms.
it's walking around at night, for no reason at all; his chest, her head, looking at the stars.
It's the uncertainty of how long it will last, a risk you're both willing to take, even if it means you'll have a broken heart.
It's not yet true love, not like, nor lust, nor infatuation.
it's teenage love, here to stay, here to play with our hearts and never go away

உலகம் அழியப்போகிறது !!

உலகம் அழியப்போகிறது என்று இதுவரை யாரும் ஆதாரபூர்வமாகச் சொல்லவில்லை. அதனால் மக்கள் பயப்படாமல் தைரியமாக இருக்கலாம் - -ரமணன்

# அண்ணே.. இதுவரைக்கும் பயம் இல்லாம தான் இருந்துது.. நீங்க அழியாதுன்னு சொன்ன அப்புறம் தான் பயம் அதிகமாயிடுச்சு

கண்ணீரை பிடிக்கும்

கண்ணீரை பிடிக்கும்
அது என் கவலைகளை
தீர்க்கும் வரை.
காதல் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாக இருக்கும் வரை.

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு'




ஆசான் வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார் என்பார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஆகையால
்தான் அவரை உலகினுக்கே தந்து, தமிழ்நாடு வான்புகழ் கொண்டது.

ஜெர்மனியிலும் பின்பு ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்ததாகவும் உள்ள அல்சேஸ் எனும் பகுதியில் பிறந்து, முன்னேறிய ஐரோப்பிய நாகரிகத்தின் பின்னணியில் வளர்ந்து, மெய்யறிவு, இசை, மதயியல் ஆகியவற்றில் மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று, கல்லூரிப் பேராசிரியராகவும், இசை, விற்பன்னராகவும் வசதியாக அமைந்த வாழ்வைத் தொண்டுள்ளம் காரணமாகத் துறந்து, நவீன வசதி எதுவுமின்றி வாழ்ந்த ஆஃபிரிக்க மக்களுக்கான மருத்துவச் சேவையில் ஈடுபடுவதற்காக 30 வயதுக்கு மேல் மருத்துவம் படிக்கத்தொடங்கி, ஏழு ஆண்டுகளில் மருத்துவராகி, பின் மணவாழ்வை மேற்கொண்டு, கறுப்பின மக்களோடு வாழ்நாள் முழுவதும் பணியாற்றி, உயிர் அன்பு (Reverence for life) எனும் கொள்-கையைப் போற்றி வாழ்ந்த, நோபல் பரிசு பெற்ற மாமனிதர் ஆல்பர்ட் சுவைட்சர் (1875-1965), குறளைப்பற்றிக் கூறும்பொழுது, அதன் அறநெறிகளில் நாம் காணும் உயர்ந்த பேரறிவு உலக இலக்கியங்களில் அரிதாகவே இருக்கின்றது என்கிறார். 1935இல் அவர் எழுதிய Indian Thought and its Development எனும் நூலில் இன்னும் பலவாறு வள்ளுவத்தைப் போற்றுகிறார்.

வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. இரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)

உலகின் மிக வேகமான தகவல் தொடர்பு சாதனங்கள்


1. ஈ மெயில்
2. எஸ் எம் எஸ்
3. fax
4.??
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
வேற யாரு நம்ம பொண்ணுக தான் ஒரு மேட்டர் சொன்ன அது 10 ஊர் pass ஆகி திருப்பி நம்ம காதுக்கே வரும்

Monday 15 October 2012

கிராமத்தில் காணாமல் போனவை...



6 மணிக்கு முன்பு முழிப்பு
சுடச்சுட தாத்தா வீட்டு சோளக்கூழ்
கலர் கோழிகுஞ்சு
...
...25பைசா இட்லி
50 பைசாவிர்கு 16கிமீ பேருந்து பயணம்
தேன்மிட்டாய்
இலந்தை பழம் ஊறுகாய்
காக்கா கடி மிட்டாய்
பம்பரம்
கோலி குண்டு
இரவு நேர தினசரி கபடி
ஐஸ்பைஸ் விளையாட்டு
குச்சி ஐஸ்
இரவு நேர கண்ணாமூச்சி
அஞ்சாங்கல்
பணங்காய் வண்டி
சோளத் தட்டு வண்டி
புல் கோட்டி
கூட்டாஞ்சோறு
உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய்
கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி
பொண்வண்டு
காரைப்பழம்
பூலாப்பழம்
எலந்தைபழம்
நாகப் பழம்
குருவி முட்டை சுடறது
நண்டு பிடிச்சது
காட்டிற்கு போய் பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது
மாட்டு வண்டி பயணங்கள்
வழுக்கு மரம்
10 ஆண்டுகளுக்கு முண்டு வெளிவந்தும் பண்டிகை காலங்களில் புதுபடங்களை போல் கூட்டம் அலைமோதும் சினிமா கொட்டகை...

இவை எல்லாம்.. எதோ 50 , 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை அல்ல.. 10 , 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமத்து பசங்களின் தினசரி வாழ்க்கையில் பிரிக்க முடியாதவைகளாய் இருந்தவைகள் தான்...

இவற்றில் பெரும்பாலானவற்றை கபளீகரம் செய்த பெருமை செயற்கைகோள் தொலைகாட்சிகளையே .. குறிப்பாக சன் டிவியையே சேரும்...
பெரும் லட்சாதிபதிகளையும் லோட்டீஸ்வரர்களையும் உருவாக்க நினைத்து சிறுவர்களின் நேரத்தை உறிஞ்சும் பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இதன் அழிவில் பங்குண்டு.....

எந்த அறிவியல் வளர்ச்சி இந்த கிராமத்து அடையாளங்களை சுவடுகள் கூட இல்லாமல் ஆக்கியதோ... அதே அறிவியல் வளர்ச்சியை கொண்டே அழிந்து போன அடையாளாங்களை பிரதி எடுத்து வைப்போம்... என்றாவது ஒரு நாள் எதாவது ஒரு சந்ததியை எந்திர வாழ்க்கை எரிச்சலூட்டும்.. அப்போது அவர்களுக்கு இவைகள் பயன்படும்...

Thursday 11 October 2012

Kps Alex


உலகில் உள்ள அனைவருமே
நம் நண்பர்கள் தான்
சிலர் அறிமுகமாகி விட்டார்கள்.....
பலர் இன்னும் அறிமுகமாகவில்லை..

கனிமொழிக்கு நான் தகப்பன் ஆனால் ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை அளித்தவர் உத்தமர் கருணாநிதி.

கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த , கருணாநிதியை மிகசரியாக மாட்டி விட நினைத்த காகிதபூ நாடக நடிகை ராசாத்தி ( இவரது இயற்பெயர் வேறு), கனிமொழி பிறக்கையில் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கிறார்.

குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு , குழந்தையின் தகப்பனார் பெயரை கேட்டதும் தாயார் சொல்வது , பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி என்று.


தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு, நாயுடுவும் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் நட்பை கொண்டவர்கள்.
விடயம் அண்ணாவிற்கு போகிறது.

அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். ஒன்று கனிமொழிக்கு தகப்பனாக உண்மையாக இருக்க சொல் அல்லது பொதுபணிதுறை அமைச்சராக இருக்க சொல் என்றதும், உடனே வெகுண்டு எழுந்து , நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அண்ணாவையும் ஏமாற்றி , பின்னர் முடியாமல் கனிமொழிக்கு நான் தகப்பன் ஆனால் ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை அளித்தவர் உத்தமர் கருணாநிதி.

பின்னர் தனிமையில் அண்ணாவின் காலில் விழுந்து அழுது புரண்டு அமைச்சராக இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கி விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, " கயிறை நான் வாங்கி கொடுக்கிறேன் , அதை செய் " என்பதுவே.

உறுதியாக இருந்த அண்ணாவை , தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுபணிதுறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.

அப்போது , சொந்த வீட்டில் இருந்த மனோரமாவின் தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி . பின்னர் ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்யும் பொருட்டு ராசாத்தியை பதிவு திருமணம் செய்யும் பொழுது , சாட்சி கையெழுத்து போட்டவர் பக்கத்து வீட்டு சொந்தகாரர் மனோரமா.

வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று. கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள். சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தை விட பத்து மடங்கு குறைவு

Hee..he..hee

ஈகோ

ஈகோ என்ற பெயரில் ஒருவரின் அன்பை உதாசீனப்படுத்தினால்,
பின்னொரு நாளில் நீ தேடினாலும் அந்த அன்பு உனக்கு கிடைக்காது.

Tuesday 9 October 2012


உலகத்திலேயே அதிகமாகப் பேசப்படும் மொழி மண்டரின் (சீன மொழி)
மேலும் , சீன மொழியானது பல வகைகளாகப் பேசப்பட்டாலும் அம்மொழிகள் அனைத்திற்கும் எழுத்துருவம் ஒன்றே !
அதேபோல சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்மொழியும் பல வகைகளாகப் பிரிந்து போனது ,
அதைதான் திராவிட மொழிகள் என்று கூறுவார்கள் ,
திராவிட மொழியானது ஆதியில் தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழிகளே ஆகும் ,
தற்காலத்தில் பயன்படுத்தப்படும் தமிழும் ஆதி தமிழில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிக் கண்டதே ஆகும் .
ஆதி தமிழ்மொழியில் இர...
ுந்து பிறந்த மொழிகளில் ஒன்றுதான் மலையாளம் ,
மலையாள மொழியை ஆரம்பத்தில் மணிப்பிரவள மொழி என்று அழைத்தனர் ,
மணி என்ற தமிழ் சொல்லும் பிரவளம் என்னும் வடச்சொல்லும் ,
மலையாள மொழி தமிழும் வடமொழியும் கலந்த ஒரு மொழி என்று குறிக்கிறது .
உண்மையில் சேர நாட்டில் பேசப்பட்ட தமிழைத் தான் மலை நாட்டு தமிழ் என்று அழைத்தனர் ,
இம்மொழியானது வடமொழியினால் அதிக அளவு தாக்கப்பட்டு ஒரு தனி மொழியாகத் திரிந்தது ,
ஆய்வுகள் மலையாளத்தில் 80க்கும் அதிகமான சதவீத வடமொழி கலப்பு இருப்பதாகக் கூறுகின்றன .
மலையாளம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனி ஒரு மொழியாக அறிவிக்கப்பட்டது .
கிரந்த எழுத்துகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தன் மொழிக்கு ஓர் எழுத்துவடிவம் உருவாக்கி ,
தமிழில் இருந்து பிரிந்து தற்பொழுது தனி ஒரு மொழியாக மலையாளம் திகழ்கிறது .

அதேபோல தமிழர்களின் வழக்கு தமிழ் (பேச்சுத் தமிழ்) , உரைநடை தமிழுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்ட தனி ஒரு மொழி போலத் தோன்றுகிறது.
எடுத்துகாட்டாக : நா போய்ட்டு வரேன் , நான் போய் வருகிறேன்/நான் சென்று வருகிறேன் .

மேலும் தமிழ்மொழி ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு விதமாகப் பேசப்படுகிறது ,
அதுமட்டுமா ? தமிங்கிலம் (Tanglish) தான் தற்பொழுது மிகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது !
இந்த சூழ்நிலை இப்படியே தொடருமானல் தமிழிலிருந்து மலையாளம் போன்ற மொழிகள் பிரிந்தது போல ,
தமிழிலிருந்து இன்னொரு புது மொழி மீண்டும் பிறந்தாலும் பிறந்து விடும் .
நம் தமிழை நாம் தான் காக்க வேண்டும் ,
வேலியே பயிரை மேய்வது போல ,
நம் தமிழை நாமே சிதைக்கக் கூடாது ,
முடிந்தவரை தமிழை முறையாகப் பேசுவோம் ,
இளமை குன்றாத அழகு தமிழைப் போற்றுவோம் !!

# முடிந்தவரை தமிழை உரோமிய எழுத்துகளில் (Roman Letters) எழுதுவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் .

தவறேதும் இருந்தால் திருத்தவும் . நன்றி .

கீழ்காணும் படம் : திராவிட மொழிக் குடும்பம் .
See More


இந்த கட்சி அந்த கட்சி என்று இல்லை

இந்த கட்சி அந்த கட்சி என்று இல்லை . எந்த கட்சியிலும்(குறிப்பாக ஆண்டு முடித்த கட்சி , ஆட்சியில் இருக்கும் கட்சி ) நீங்கள் கீழ்க்கண்ட பதவிகளிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை கண்காணியுங்கள்.

பஞ்சாயத்து தலைவர்
ஒன்றிய கவுன்சிலர்
ஒன்றிய தலைவர்
...
நகராட்சி கவுன்சிலர்
நகராட்சி தலைவர்
மாநகாராட்சி கவுன்சிலர்
மாநகராட்சி தலைவர்
மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
சட்ட மன்ற உறுப்பினர்
பாராளுமன்ற உறுப்பினர்
அனைத்து கட்சி ஒன்றிய , மாவட்ட செயலாளர்கள்

பதவிக்கு வரும் முன் இவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பதிந்து கொள்ளுங்கள். பதவியில் இருந்து இறங்குகையில் இவர்களின் சொகுசு வாழ்க்கையை பதியுங்கள்.

கிட்டத்தட்ட மொத்த எண்ணிக்கையில் ஒரு லக்ஷம் பேர்களாக இருக்கும் இந்த அனைவரும் அரசியலை வியாபாரமாக்கி குறைந்தது ஊழல் பணம் பத்து லக்ஷம் முதல் பத்து கோடி வரை பொது மக்களின் பணத்தை தின்கிறார்கள்.

நாம் கத்தி கத்தி நமது நேரத்தை விழுங்கி பலரை திட்டி சாடி கடும் விமர்சனம் வைத்தாலும் இந்த வியாபாரிகள் அனைவரும் அமுக்கடியாக அவர்களது ஊழல் வேலைகளை தொடர்கிறார்கள்.
இவர்களிர்காகவே அரசியல் இயக்கங்களும் இயங்குகிறது. பொது மக்களிற்கு , யானைஇடம் தப்பிய பொறிகளை போல சில பலதுகள் நடக்கிறது.

பொது சொத்தை விழுங்கும், இந்த பெரும் ஊழல் யானைகளை கண்காணிக்க எந்த அமைப்பும் சரியாக இல்லை.

Sunday 7 October 2012

திராவிட மொழிக் குடும்பம் .

உலகத்திலேயே அதிகமாகப் பேசப்படும் மொழி மண்டரின் (சீன மொழி)
மேலும் , சீன மொழியானது பல வகைகளாகப் பேசப்பட்டாலும் அம்மொழிகள் அனைத்திற்கும் எழுத்துருவம் ஒன்றே !
அதேபோல சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்மொழியும் பல வகைகளாகப் பிரிந்து போனது ,
அதைதான் திராவிட மொழிகள் என்று கூறுவார்கள் ,
திராவிட மொழியானது ஆதியில் தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழிகளே ஆகும் ,
தற்காலத்தில் பயன்படுத்தப்படும் தமிழும் ஆதி தமிழில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிக் கண்டதே ஆகும் .
ஆதி தமிழ்மொழியில் இர...
ுந்து பிறந்த மொழிகளில் ஒன்றுதான் மலையாளம் ,
மலையாள மொழியை ஆரம்பத்தில் மணிப்பிரவள மொழி என்று அழைத்தனர் ,
மணி என்ற தமிழ் சொல்லும் பிரவளம் என்னும் வடச்சொல்லும் ,
மலையாள மொழி தமிழும் வடமொழியும் கலந்த ஒரு மொழி என்று குறிக்கிறது .
உண்மையில் சேர நாட்டில் பேசப்பட்ட தமிழைத் தான் மலை நாட்டு தமிழ் என்று அழைத்தனர் ,
இம்மொழியானது வடமொழியினால் அதிக அளவு தாக்கப்பட்டு ஒரு தனி மொழியாகத் திரிந்தது ,
ஆய்வுகள் மலையாளத்தில் 80க்கும் அதிகமான சதவீத வடமொழி கலப்பு இருப்பதாகக் கூறுகின்றன .
மலையாளம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனி ஒரு மொழியாக அறிவிக்கப்பட்டது .
கிரந்த எழுத்துகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தன் மொழிக்கு ஓர் எழுத்துவடிவம் உருவாக்கி ,
தமிழில் இருந்து பிரிந்து தற்பொழுது தனி ஒரு மொழியாக மலையாளம் திகழ்கிறது .

அதேபோல தமிழர்களின் வழக்கு தமிழ் (பேச்சுத் தமிழ்) , உரைநடை தமிழுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்ட தனி ஒரு மொழி போலத் தோன்றுகிறது.
எடுத்துகாட்டாக : நா போய்ட்டு வரேன் , நான் போய் வருகிறேன்/நான் சென்று வருகிறேன் .

மேலும் தமிழ்மொழி ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு விதமாகப் பேசப்படுகிறது ,
அதுமட்டுமா ? தமிங்கிலம் (Tanglish) தான் தற்பொழுது மிகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது !
இந்த சூழ்நிலை இப்படியே தொடருமானல் தமிழிலிருந்து மலையாளம் போன்ற மொழிகள் பிரிந்தது போல ,
தமிழிலிருந்து இன்னொரு புது மொழி மீண்டும் பிறந்தாலும் பிறந்து விடும் .
நம் தமிழை நாம் தான் காக்க வேண்டும் ,
வேலியே பயிரை மேய்வது போல ,
நம் தமிழை நாமே சிதைக்கக் கூடாது ,
முடிந்தவரை தமிழை முறையாகப் பேசுவோம் ,
இளமை குன்றாத அழகு தமிழைப் போற்றுவோம் !!

# முடிந்தவரை தமிழை உரோமிய எழுத்துகளில் (Roman Letters) எழுதுவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் .

தவறேதும் இருந்தால் திருத்தவும் . நன்றி .

கீழ்காணும் படம் :

தமிழில் எழுதும் வசதி

கைப்பேசி வாங்க வேண்டுமென்றால், அதில் தமிழில் எழுதும் வசதி இருக்கிறதா என்று பார்ப்பவர்கள் மிகச் சிலரே .
கைப்பேசி அழகாய் இருக்கிறதா ? இப்பொழுது இந்தக் கைப்பேசிதான் பிரபலமா ?
கைப்பேசியில் நிறைய புது புது சேவைகள் இருக்கிறதா என்று பார்க்கும் நம் மக்கள் ,
அந்தக் கைப்பேசியில் தமிழ் எழுதி இருக்கிறதா என்று பார்க்கத் தவறிவிடுகின்றனர் .
இதன் விளைவாக அவர்கள் தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுதி, தமிழைக் கொல்லாமல் ...
கொன்று புதைக்கின்றனர்.
தமிழைத் தமிழில் எழுதினால்தான் மற்றவர்களுக்கு எளிதில் புரியும்.
ஆங்கிலத்தை ஆங்கில மொழியில் எழுதுங்கள் ,
தமிழைத் தமிழ் மொழியில் எழுதுங்கள் !
கைப்பேசியில் தமிழில் எழுத நிறைய சாதனங்கள் உள்ளன ...
கீழே இணைக்கப்பட்டுள்ள சுட்டிகளைக் காணவும் ,

Download ucweb ( http://wap.ucweb.com/ ) then try Eegarai or Yantram typepads. Key Combinations for them here
In opera Mini or other browsers try TamilTweet typepad . Like TamilTweet, Google's Script Converter ( http://scriptconv.googlelabs.com/?tu&sln=xx&tln=ta ) also can help you to preview your text before tweet it!

Eegarai typepads :- http://tamil.eegarai.info/
Yanthram typepads :- http://m.yanthram.com/ta/type

Key Combinations :- http://tinypaste.com/676ee
http://krupashankar.com/tam/

7. Mobile Applications:
a) iphone/ipod:
i. Sellinam ( http://ziddu.com/download/7610320/UCSCSellinam.rar.html )
ii. Tamil SMS http://itunes.apple.com/us/app/tamil-sms/id391287681?mt=8
iii. iTransliterate http://itunes.apple.com/us/app/itransliterate/id324679389?mt=8

b) Android: Download Tamil Visai Its manual here
Tamil font for android mobiles available here http://www.appbrain.com/app/tamil-visai/com.tamil.visai
https://market.android.com/details?id=com.KM.TK

c) Nokia: Most of Nokia mobiles have Tamil support. If your mobile dont have,try IndiSMS . Download IndiSMS - cNet link or try IndiSMS GetJar link IndiSMS is the good solution for N series mobiles. Panini app working well in nokia mobiles. Download Panini Keypad Else try Tamil SMS If these apps are not helpful, better update your mobile firmware in Nokia Care! Our friend sidhard installed tamil language file in his Nokia c3 mobile. Its free as depends on your warranty!! Just they will refer your IMEI number.
http://getjar.com/mobile/18661/indisms/
http://download.cnet.com/1770-20_4-0.html?query=indi+sms&tag=srch&searchtype=downloads
http://paninikeypad.com/content/downloads.html#Tamil
http://ucsc.cmb.ac.lk/ltrl/projects/TamilSMS/html/howtodownload.html

d) Sony: If Panini .sis file not working in your sony try this Panini Tamil .jar file
Sony Ericsson has tamil language file checkout this ScreenShot Image yellow lined!! Language file here . To install this language file you may need to update your firmware!
By flashing, installing language file you may get Tamil support in your sony mobile! Checkout Omnius-Server . But its tricky! Our Fiend Santhoz Tried this method! Now he has tamil support in his mobile!
http://m.getjar.com/mobile/71451/paninitamil/

இனி வரும் காலங்களில் ஆவது தமிழ் சேவை இருக்கும் கைப்பேசிகளை வாங்குவோம் ,

8. Tamil supported Mobiles:
GPRS:
i. Nokia C3,C5 (Install Language File! Tested!)
ii. Nokia N73(Using IndiSMS, Tested!)
iii. Sony j108i
iv. Nokia 6030

Non-GPRS:
i. Nokia 1650
ii. Nokia 1280
iii. Nokia 5030
iv. Nokia 1616
v. Nokia 2690
vi. Nokia 2700
vii. Nokia 2370
viii. Nokia 5130

More Info :- http://meerantj.blogspot.com/2011/03/blog-post.html?m=1
See More

விக்கிப்பீடியாவில் தமிழ்மொழி கட்டுரைகள்

,
தமிழுக்கு என்று விக்கிப்பீடியா தோற்றுவித்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன ,
இருப்பினும் தமிழ் மொழியில் இதுவரை 40,000 கட்டுரைகளே விக்கிப்பீடியாவில் காணப்படுகிறது ,
இந்திய மொழிகளின் வரிசையில் இந்தி,தெலுங்...
கு,மராத்தி , மணிப்புரி போன்ற மொழிகளுக்கு அடுத்த நிலையில்தான் தமிழ்மொழி உள்ளது ,
தமிழ் வழி தோன்றிய தெலுங்கு மொழிக்கு அடுத்த நிலையில் உள்ளது தமிழின் நிலை ,
இந்த அவல நிலை மாறுவதற்கு நாம்தான் வழி வகுக்க வேண்டும் .
விக்கிப்பீடியா தமிழ் கட்டுரைகள் எழுதும் தமிழார்வாளர்களுக்கு ,
முடிந்தவரை தமிழ் மொழியில் நிறைய கட்டுரைகளை எழுதுங்கள் ,
இணையத்தில் தமிழைப் பரப்புவோம் !!
See More

தமிழ்

தமிழ் பேசினால் மதிப்பு இல்லை என்று கூறித் திரியும் பேரறிவாளிகளே...
வீண் பெருமைக்காக ஆங்கிலத்தில் பேசும் நன்மக்களே,
அரைகுறையாக ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசி தமிழ் மற்றும் ஆங்கிலத்தைக் கொல்லும் மானிடர்களே...

உலகிலேயே தன் மொழியைப் பேச வெட்கப்படும் ஒரே இனம் தமிழினம் தான் என்ற அவலத்தை எம்மினத்திற்குத் தந்து விடாதீர்கள்...

ஆயிரம் மொழி பேசுங்கள், தமிழ் தான் நம் தாய்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்...

உருத்திராட்சம் - ஓர் அறிமுகம்!

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!, உருத்திராட்சம் என்றவுடன் நமக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது... சன்னியாசம், சாமியார்கள், ஆன்மீகம், எளிமை, ஜபமாலை, உடல்நலம், மருத்துவம், மந்திரவாதிகள் இத்யாதி இத்யாதி!!.

ருத்திராக்‌ஷம், உருத்திராக்கம் என பல பெயர்களில் அறியப்படும் இந்த உருத்திராட்சம் பற்றி பல்வேறு கருத்தாக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. புராணங்களில் இது பற்றிய மிகைப் படுத்தப் பட்ட பல தகவல்கள் கூறப் பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் தவிர்த்து உருத்திராட்சம் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பற்றியும், சித்தர் பெருமக்களின் பாடல்களில் கூறப் பட்டுள்ள தகவல் பற்றியும் தொகுத்து அளிப்பதே இந்த தொடரின் நோக்கம்.

Wednesday 3 October 2012

என் மனைவியாய் வரப்போகும் தோழியே !




நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஒரு ஆசை உண்டு.......... .
இது கவிதை அல்ல....
...நான் கனவுகளால் கோர்த்த மாலை,
என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா
...
கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோள்
உரசி நடக்கஆசை....... .....
உன் சுட்டு விரல் பிடித்து....... ..
உன் பாதம் தொடர ஆசை
உன் கால்நகம் வெட்டி விட
கையில் மருதானி வைத்து விட ஆசை...........
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி அதை நீவாசிக்க
நான் கேக்க ஆசை...........
உன் கைகுட்டை திருட ஆசை அதை என் கைபையில்
எப்போதும் வைத்திருக்க ஆசை.......
உனக்காக காத்திருக்க ஆசை.......
கால தாமதமாய் வரும். நீ என் மன்னிப்புக்கு கை கட்டி நீக்க ஆசை.......
நீ சொல்லும் சின்ன சின்ன பொய்கள் எப்போதும் கேக்க ஆசை...........
நமக்குள் சின்ன சின்னதாய் வரும் சண்டைகள் ஆசை...........
அந்த சண்டைக்குள் பின் வரும் சமாதானம் ஆசையோ ஆசை...........
உன் விரல் மல்லிகை பூ தலை சூட ஆசை...........
உன் விழி சொல்லும் கவிதை வாசித்து பார்க்க ஆசை...........
மலை பாம்பாய் நின்கிற தார் சாலையில் உன்னோடு
ஒரு மிதிவண்டி பயணம் போக ஆசை...........
நீ குடித்த பாதி தேனீர் ருசி பார்க்க ஆசை........
பவுர்ணமி இரவில் மொட்டை மாடியில் உன்னோடு நிலா சோறு உண்ண ஆசை........
சின்னஞ்சிறுகதைக ள் பேசி உன் மடியில் குழந்தைபோல துயில ஆசை........
வாழ்கின்றன காலம் எல்லாம் உன்னோடு வாழ ஆசை........
சாகின்ற போது நான் மட்டும் சாக ஆசை.......

                                                                                                                        -அலெக்ஸ்