Saturday 21 July 2012

கவி


இதயங்களை தொடும்
கவி ஒன்று சொல் என்று
நீ என்னிடம் கேட்காதே!....

சிறு சிறு சிமிட்டளுக்குள்
உன் கண் இமைகள் சொல்லும்
கவிதையை விட .....
அப்படி என்ன ஒரு கவிதை
நான் சொல்லிவிடப்போகிறேன்!......


No comments:

Post a Comment

Thank You...