Monday 4 June 2012

தாய்



தொப்புள் கொடியறுத்தும் தொடரும்
நோய் வந்தால் உடன் வாடும்
சிரிப்புகாட்ட குரங்காடும்!
நிமிர்ந்திடவே தான் குனியும்,
உண்ணாவிடில் விரதம் கொள்ளும்
தானுருகி தளிர் வளர்க்கும்
வளரும்வரை தாங்கிவரும்
வளர்ந்தபின்னும் நிழலாகும்
தாய் உறவுப்போல ஒரு
உறவுயினி உலகிலுண்டோ?

No comments:

Post a Comment

Thank You...