Monday 10 March 2014

எதன் பொருட்டெல்லாம்

எதன் பொருட்டெல்லாம்
பூக்கின்றனவோ பூக்கள்?
அவற்றுள்
அன்றாடம் அலுக்காமல்
நான் கண்டு உறும்
என் களிப்பின் நிமித்தமும்
அடங்கியிருக்கிறதோ?

No comments:

Post a Comment

Thank You...