Wednesday 19 March 2014

குடைக்குள் காளான்


உன்னோடு
மழையில்
நனைந்த சமயங்களில்தான்

குடைக்குள்
பூத்த காளான்கள்
போலே

என்னுள்ளே
மழைபொழிந்த
மௌனங்களை
உணர்ந்தேன்.

No comments:

Post a Comment

Thank You...