Friday 7 September 2012


தொலைந்து போவோம் வா

இதுவரை எவர் பாதங்களும் கண்டறியாத பாதையிலே..!

நம் இருவரும் கை கோர்த்து நடந்தபடி
தொலைந்து போவோம் வா...

உன்னுள் நானும்..

என்னுள் நீயும்..

காதல் என்னும் உலகத்தில் *யாருக்கும் தெரியாமல்*

- நரி

No comments:

Post a Comment

Thank You...