Friday 14 September 2012

மனிதா....!!!!!!

மனிதா....!!!!!!

உன் மனம் சொல்வதை கேள்*******

உற்றார் உறவினர் கேலி,,,,,,,,,,,,,,,

செய்வார்கள் என்று பாராதே********

உன் லட்சியம் உனக்கு,,,,,,,,,,,,,,,

சந்தோசத்தையும்**********

உலகத்திற்கு நன்மையும்,,,,,,,,,,,,

தருமென்றால்************

உன் வழியிலின்றி தவறாதே,,,,,,,,,,,

உன் மனம்***********

உன்னை வழிநடத்தும்,,,,,,,,,,,,,,,,

மனம் என்னும்***********

ஆயுதமேந்தினால்,,,,,,,,,,,,,,,,,,

வெற்றி உன்னை தேடிவரும்......!!!!!!!!

No comments:

Post a Comment

Thank You...