K.P.S.Alex
எழுத்து எனது சுவாசம் ..! அறிவுத்தேடல் என் வாழ்க்கை .!! கற்றவழி நிற்பதே என் யாகம் !!!
Sunday 16 September 2012
அன்று..
அன்று..
வசந்தத்தின் நிழலில்
குளிர்ந்தோம்..
வானவில்போல
இருந்தோம்..
விடைபெறும் வேளை வரவே
வேதனையோடு பிரிந்தோம்..
இன்று..
நிலமென இருந்த மனதில்
விதையென விழுந்த நட்பால்
மரமென வளர்ந்த நினைவை
மனதிற்குள் தாங்குகிறோம்...!
No comments:
Post a Comment
Thank You...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thank You...