Sunday 9 September 2012

நான்: அண்ணே இளநீர் என்ன வெல..?

இளநீர் விற்பவர்: (அன்புடன்) பத்து ரூபா ராசா...

நான்: என்ன அண்ணே பத்து ரூபா சொல்றீக..?
ஐந்து ரூபாய்க்கு தாங்க..

இளநீர் விற்பவர்: (கடுப்புடன்) அதோ அங்க
ஒரு கடை இருக்கு..
அங்க பெப்புசி,
கொக்ககோளா விக்கும்..
அங்க போயி இருபது ரூபா பெப்பிசிய
பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க..
நான் இளநீர்
ஐந்து ரூவாவுக்கு தாரேன்....

No comments:

Post a Comment

Thank You...