Thursday 24 May 2012

வாழ்க்கை பாதை






கடந்து வந்த
வாழ்க்கை பாதையை
பின்னோக்கி பார்க்கிறேன்
நரைத்த தலையோடும்
தளர்ந்த உடலோடும்....

வெகு தொலைவில்
நீ தெரிகிறாய்
நாம் பிரிந்த
இளைமை காலத்தில்....

திரும்பவும் இளமையோடு
உன் கரம் பிடித்து
வாழ்க்கை பாதையை
கடக்க ஆசை....

ஆனாலும் ஒருவழி
பாதையாய் போய்விட்டது
இந்த வாழ்க்கை பயணம்
நாம் சேர வழி இல்லாமல்....

No comments:

Post a Comment

Thank You...