K.P.S.Alex
எழுத்து எனது சுவாசம் ..! அறிவுத்தேடல் என் வாழ்க்கை .!! கற்றவழி நிற்பதே என் யாகம் !!!
Thursday 24 May 2012
தாய்
கர்பக்ரகத்தில் வைத்து
வேதம் ஓத வேண்டாம்...
கருப்பையில் சுமந்த
சுமையை சுகமாக்கி...
நித்திரை மறந்த
தன் இளமை காலத்தை
உனக்கே வாழ்ந்து...
முதிர்வு காலத்தில்
அவளை மனுஷியாய்
மதித்தால் போதும்....
No comments:
Post a Comment
Thank You...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thank You...