Thursday 24 May 2012

கவிஞனின் காதல் கரு !





என் கருவுக்கு நீதான் உரு...!
கவிதை எழுதி எழுதி
உருவன காதல்
அவள் கருவானதும்,

கவிதையும் கவிஞனும்
காணாமல் போனது !

No comments:

Post a Comment

Thank You...