Thursday 24 May 2012

நண்பர்கள் நன்னாள் கவித!

 


நன்றாகப் படிக்கிறேன் கவலைப்படாதிங்க,

சீக்கிரம் வேலை கிடைச்சிடும் கவலைப்படாதிங்க,

உடம்புக்கு ஒண்ணும் இல்லை அனத்தாதீர்கள்,

என்றெல்லாம் உறவுகளிடம் சொன்னாலும்

படிக்கவே பிடிக்கவில்லை,

வேலைத் தேடுவது கஷ்டமாக இருக்கிறது,

மனசும் சரி இல்லை,

உடம்பும் சரி இல்லை

என்ற உண்மைகளுடன்,

பருவச் சீற்றத்தின் தணிப்புக்காக

அங்கு சென்று வந்ததிலிருந்து

"அங்கு" எரிகிறது என்று நண்பனிடம் தான் சொல்லமுடிகிறது.

- அன்புடன்
கோவியார்.

பின்குறிப்பு : யூசுப் பால்ராஜ் ஐயங்கார், கீழ்கண்ட படத்துடன் கவிஜையை மொக்கை மின் அஞ்சலில் அனுப்ப, எனக்குள்ள தூங்கிக்கொண்டு இருந்த கவிஜன் விழித்துக் கொண்டான்.

No comments:

Post a Comment

Thank You...